Posts

Showing posts from June, 2017
Image
பரதவரே பாண்டிய ர்   என்று  கல்வெட்டு ஆய்வாளர் சதாசிவ பண்டாரத்தார் கூறியிருக்கின்றார். ப ர தவரின் குல தொழிலில் மீன் பிடித்தலும் உண்டு. கொடியிலும் மீன்  உண்டு. பா ண்டியரின் வாரிசுகள் கொற்கையிலேயே தங்கி வாழ்ந் துள்ளனர்.  கொற்கையின் பிரதானத்தொழில் முத்துக்குளித்தல். முத்துக்குளித்தல் பரதவரே செய்து வந்துள்ளனர். இன்று வரை கொற்கையை ஆண்டு வந்த பரதர் குலத்தலைவனின் பெயர் பாண்டியாபதி என்றே விளங்கி வருகிறது. மதுரையை நாயக்கர்கள் கைப்பற்றியபிறகு பரதவர்களின் தலைக்கு ஆறு பணம் தருகிறேன் என்று உத்தரவு  போட்ட நாயக்கனிடம் படவா ராஸ்கல் உன்னை பிறகு கவனித்துக் கொள்கிறேன் என்று சவால் விட்ட பரதவரின் சொல் சாமானிய மக்களின் வழக்குச்சொல்லாக இன்றும் காணலாம. மதுரை மீனாட்சி பரதவரின் குல தெய்வம். மீனாட்சி அம்மன் கோவிலின் வடக்கு வாசல் பரதவர் வாயில் என்பதால் நாங்கள் கிறீஸ்தவராக மாறியபின்பு இன்றுவரை அந்த வாசல் திறக்கப்படவே இல்லை.  மதுரையை மீட்ட வரலாற்றுக்கு சொந்தக்காரர் கடுங்கோன் பாண்டியன் கொற்கை இளவரசன் கொற்கையிலிருந்து படைதிரட்டிச்சென்று மதுரை வடுகரை விரட்டிய வரலாறு உண்டு...
Image
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளம்
மதுரை: மதுரையில், கி.பி., 14ம் நுாற்றாண்டில் ஆட்சி புரிந்த மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்து செப்பேடு நகல் கண்டுபிடிக்கப்பட்டது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள சக்கம்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்.  இவர் தன் வீட்டில் மூதாதையர் பாதுகாத்து வந்த, இரு செப்பேடுகளில் எழுதப்பட்டுள்ள விபரங்களை அறிவதற்காக, மதுரை அரசு அருங்காட்சிய காப்பாட்சியர் பெரியசாமியை அணுகினார்.  தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி உதவியுடன் ஆய்வு செய்ததில், அச்செப்பேடு, 14ம் நுாற்றாண்டில் நடந்த சில சம்ப வங்கள் தொடர்பானது என தெரியவந்தது. நமது நிருபரிடம் காப்பாட்சியர் பெரியசாமி கூறியதாவது: இச்செப்பேடு, கலியுக ஆண்டு, 4443ல் அதாவது கி.பி., 1342 ம் ஆண்டு, ஆவணி மாதம், 21ம் நாள் பொறிக்கப்பட்டுள்ளது. குலசேகர பாண்டியனின், 28வது ஆட்சியாண்டில் அந்த மன்னனின் மந்திரியும், மீனாட்சி அம்மன் கோயில் தம்பிரானுமாகிய பொன்னின் தம்பிரான்  என்பவர் மூலம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சில ஊர்பொதுமக்களால் இச்செப்பேடு வெளியிடப்பட்டுள்ளது. அதில், மதுரையை முஸ்லிம் மன்னர்கள் கைப்பற்றி ஆண்ட போது குலசேகர பாண்ட...
Image
வியப்பூட்டும் வகையில் அமைந்துள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ..! முதலில் இதை தற்செயலாக தான் நாங்கள் கண்டுப்பிடித்தோம் என்பதை பதிவு செய்கிறோம்..!  கூகுள் வரைபடத்தில் நமது மீனாட்சி அம்மன் கோவில் வடக்கு திசையில் இருந்து கோணலாக தான் இருந்தது..!  போட்டோசாப் மூலம் ஒரு சிறிய சோதனை செய்து பார்த்தோம், அதில் ஒரு அளவியின் (Protractor) படத்தின் உதவியுடன் , எத்தனை டிகிரி கோணலாக இருக்கிறது என்று கண்டறியப்பட்டது..! சரியாக 23.5° கோணலாக இருந்தது , எங்கோ இந்த 23.5° கேள்விப்பட்ட நியாபகம், பூமி 23.5 டிகிரி கோணலாக தான் சுழல்கிறது​..! இதை அன்றே என் பாண்டிய மன்னர்கள் கணித்து இருக்கிறார்கள்..! என்ன தான் கூகுள் வரைபடத்தில் நமது மீனாட்சி அம்மன் கோவில் வடக்கு திசையில் இருந்து கோணலாக இருந்தாலும் உண்மையில், நமது மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்கள் அனைத்தும் எல்லா திசைகளிலும் சரியாக அமைக்கப்பட்டுள்ளது..!
"அயோத்திப்  பரவன் அலைகடலுக்கரசன் சிற்பமாய் மண்படகு செய்து ஓட்டினோம்... யாகி யோகி.... தீர்க்காபிசேகன்  பாண்டியன் மகளை பவுள்சுர வளர்த்தோம் பார்வதி சிவனுக்கு பகற் மணம் கூட்டினோம்  பல்லக்கு பெற்றோம்  உத்திரகோச மங்கையில்  கல்தேர் ஓட்டினோம் துஷ்யந்த மகராச.... சுக பெளத்திரரான  பாண்டியாபதி  வருகிறார் பராக்... பராக்... பராக்..."
Image
மீனாட்சி அம்மன், முத்துமாலை அம்மன், கன்னியா குமரி அம்மன் உத்தகோசமங்கை, சந்தன மாரியம்மன் என்று பரதவ மக்கள் தாய் வழி தெய்வங்களை விரும்பி வனங்கியதால் தான் பிற்காலத்தில் பரதவ மக்கள் கிருத்துவ மதத்தில் ஆர்வம் செலுத்த ( தூத்துக்குடி) பனிமயமாதாவின் சொரூபத்தை இம்மக்களுக்காக தரவேன்டி வின்னப்பித்தார் சவேரியார்! சவேரியாரின் மறைவிற்கு பிறகு அவருக்கு புனிதர் பட்டம் வழங்கிய பிறகு அவரின் விருப்பத்தை நிறைவேற்றவே பனிமய தாயின் சொரூபத்தை முதலில் தர மறுத்த இத்தாலி நாட்டு சகோதரிகள் மடத்திலிருந்து கப்பலில் அனுப்பி வைக்க பட்டது. அவ்வாறாக ஆகவே பனிமயதாயை ,பரதர்மாதா என்றே சிறப்பித்தனர்! அக்காலங்களிலே பரதவர்கள் கடல் கடந்து கொற்கையில் கிடைத்த நன்முத்துக்களையும் இன்னும் சில தானிய பொருட்களையும்கப்பல்களில்கொன்டு சென்று் வானிபத்தில் சிறந்து விளங்கினர்... வரலாற்றில் சொல்லப்படா உன்மை நிறைந்துள்ள பனிமய மாதா ஆலய அழகிய உட்புறத்தோற்றம்!!
Image
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வடக்கு வாசலின் தோற்றமே இது. இக்கோவிலில் பரதர்களு க்காக மட்டுமே இவ்வாசல் பயன்படுத்தப்பட்டது.  15ஆம் நூற்றாண்டு வரையில் இக்கோயிலின் செயல்பாடுகள் அனைத்தும் பரதர்களின் அனுமதி இல்லாமல் நடத்த முடியாது.